எமது பாடசாலையானது திருகோணமலை மாவட்டத்தின் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு 1C பாடசாலை ஆகும். இங்கு சுமார் 360 மாணவர்கள் கற்கின்றார்கள். நாவின மக்களும் கலந்து வாழும் எங்கள் பிரதேசத்தில் கலை கலாசார பாரம்பரியத்துடனும் ஒழுக்க விழுமியத்துடனும் இயங்கும் தி/கந்/பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். எமது பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களினதும் கல்வி மென் மேலும் முன்னேற்றமடைய மனதார வாழ்த்துகிறேன். அதற்கு என்றும் அயராது உழைப்பேன்.
திரு.சதீஸ் குமார்
அதிபர்
தி/கந்/பரமேஸ் வரா மகா வித்தியாலயம் .